tag:blogger.com,1999:blog-4845864405360172473.post4573582943304868093..comments2023-03-22T03:56:28.582-07:00Comments on பிரேமா மகள்: விடை தெரியாத கேள்விகள்பிரேமா மகள்http://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4845864405360172473.post-66717543817830939562010-07-19T10:38:12.289-07:002010-07-19T10:38:12.289-07:00no problem.return to india.all problems solved.no problem.return to india.all problems solved.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-73656866031218172452010-06-07T23:21:45.967-07:002010-06-07T23:21:45.967-07:00வெளி நாடுகளில் குடியிருப்பவர்களின் இத்தகைய மன நிலை...வெளி நாடுகளில் குடியிருப்பவர்களின் இத்தகைய மன நிலை பெரும்பாலும் பகிரப்படாதது. மனதில் உள்ளதை வெளிப்படுத்த கவிதை வடிவம் தான் சிறந்தது என்பது உங்களின் இந்தக் கவிதையால் உறுதிப்படுகிறது.மேடேஸ்வரன்https://www.blogger.com/profile/08079191177915790751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-33550044312071066802010-06-05T02:52:50.789-07:002010-06-05T02:52:50.789-07:00VELU.G said...
//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
...VELU.G said... <br />//நித்தம் ஒருவகை<br />ஒயின் ருசிக்கும்<br />மாடி வீட்டு<br />நைஜீரியாக்காரியிடம்<br />//<br /><br />//கேட்டிருக்கிறீர்களா அது என்ன வகை ஒயின் என்று//<br /><br />எனக்கு நைஜீரியா பாஷை தெரியலை.. அவளுக்கு தமிழ் தெரியலை.. என்ன பண்ண?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-55851227181376579812010-06-05T02:51:21.732-07:002010-06-05T02:51:21.732-07:00♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//இதை ...♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... <br /><br />//இதை இன்னும் விடவில்லையோ அங்கும் தொடங்கிவிட்டீர்களா //<br /><br />அவனை நிறுத்துச் சொல்லுங்க.. நானும் நிறுத்தறேன்..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-28657071133720494592010-06-05T02:50:11.780-07:002010-06-05T02:50:11.780-07:00தமிழ் உதயம் said...
//வேறொரு நாட்டை சேர்ந்தவர், ...தமிழ் உதயம் said... <br /><br />//வேறொரு நாட்டை சேர்ந்தவர், உங்களையும் ஒரு பாத்திரமாக்கி, வேறொரு விதமாய் கவிதை எழுதக்கூடும்//<br /><br />~~Romeo~~ said... <br /><br />//வேதனைகள் எல்லாம் வெற்று காகிதங்களாக மாறுவதற்கு வெகு நாட்கள் காத்து இருக்கவேண்டியது இல்லை.. உங்கள் வேதனைகள் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது.//<br /><br />தேவன் மாயம் said... <br /><br />//சொல்ல முடியாத உணர்வுகளை எளிதாகச் சொல்லி விட்டீர்கள்!!!//<br /><br />புனிதா||Punitha said... <br />:-)<br />சசிகுமார் said... <br /><br />//எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். //<br /><br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-90830459626054208182010-06-05T02:46:51.150-07:002010-06-05T02:46:51.150-07:00இராமசாமி கண்ணண் said...
//அங்க போய் உக்காந்து க...இராமசாமி கண்ணண் said...<br /><br /> <br />//அங்க போய் உக்காந்து கிட்டு நீங்க ஏங்க இதல்லாம் யோசிக்கீறிங்க.//<br /><br />இங்கதாங்க இதையெல்லாம் பார்க்க முடியுது..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-78712297718273697082010-06-05T02:46:09.775-07:002010-06-05T02:46:09.775-07:00S Maharajan said...
//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக...S Maharajan said... <br /><br />//நித்தம் ஒருவகை<br />ஒயின் ருசிக்கும்<br />மாடி வீட்டு<br />நைஜீரியாக்காரியிடம்<br />என்னவென்று <br />சொல்லித் தருவது,<br />பெருமாளுக்கு வைத்த<br />சர்க்கரை பொங்கலை?//<br /><br />//நைட் வோட்கா அடிக்க இது தான் சைடு டிஷ் அப்படின்னு சொல்லுங்க//<br /><br />டேஸ்டா இருக்குமா?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-70239327895290068392010-06-05T02:43:35.374-07:002010-06-05T02:43:35.374-07:00dheva said...
//ஆதங்கம் நிஜம்தாங்கா....! அருமையா...dheva said... <br /><br />//ஆதங்கம் நிஜம்தாங்கா....! அருமையான வெளிப்பாடு! வாழ்த்துக்கள்!//<br /><br /><br />நன்றிகள் தோழரே..பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-50398821962078615462010-06-05T02:42:33.317-07:002010-06-05T02:42:33.317-07:00சி. கருணாகரசு said...
//உணர்வுள்ளக் கவிதை....
உய...சி. கருணாகரசு said...<br /> <br />//உணர்வுள்ளக் கவிதை....<br />உயிருள்ளக் கவிதை.<br />பாராட்டுக்கள்.//<br /><br />நன்றிகள் தோழரே...பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-15816822610435517602010-06-05T02:41:55.989-07:002010-06-05T02:41:55.989-07:00நியோ said...
//அன்பு பிரேமா பொண்ணு ...
புது உறவு...நியோ said... <br />//அன்பு பிரேமா பொண்ணு ...<br /><br />புது உறவுகள் நம்மிடையே பிறக்கட்டும் ...<br />அமைதியும் ஒத்துழைப்பும் வளரட்டும் ...<br />யார் கண்டார் ...<br />நோபல் கூட உங்களுக்கு கிடைக்கலாம் ...//<br /><br />என்மேல இவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-47901774820598999922010-06-05T02:40:33.770-07:002010-06-05T02:40:33.770-07:00தனி காட்டு ராஜா said...
//சர்க்கரை பொங்கலை ஏன் கொ...தனி காட்டு ராஜா said... <br />//சர்க்கரை பொங்கலை ஏன் கொடுக்கனும் ? ஒயின் -ன கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே ?//<br /><br />ஹலோ.. நாங்கெல்லாம் தமிழ் பொண்னுங்க.. ஒயின் ஷாப் இருக்கிற ஏரியா பக்கமே போக மாட்டோம்,,.பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-10882796976947925982010-06-05T02:39:02.907-07:002010-06-05T02:39:02.907-07:00Sangkavi said...
//அவர் தீவிரவாதின்னு ஒரு பிட்ட ...Sangkavi said... <br /><br />//அவர் தீவிரவாதின்னு ஒரு பிட்ட போடுங்க...<br />அப்புறம் யாரையுமே பார்க்க மாட்டார்...//<br /><br /><br />ஏங்க.,,. பக்கத்து வீட்டில் இருக்கற என்னையும் சேர்த்து அரஸ்ட் பண்ணவா?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-44478668993338734192010-06-05T02:37:38.709-07:002010-06-05T02:37:38.709-07:00க.பாலாசி said...
//அடடா... எக்ஸ்லண்ட் ஃபீலிங்.....க.பாலாசி said... <br /><br /><br />//அடடா... எக்ஸ்லண்ட் ஃபீலிங்....//<br /><br /><br />அட... அண்ணாச்சி.. நீங்களா... பாராட்டினது.. நம்பவே முடியல.....பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-60864484425896507032010-06-02T03:26:44.771-07:002010-06-02T03:26:44.771-07:00//நித்தம் ஒருவகை
ஒயின் ருசிக்கும்
மாடி வீட்டு
நைஜீ...//நித்தம் ஒருவகை<br />ஒயின் ருசிக்கும்<br />மாடி வீட்டு<br />நைஜீரியாக்காரியிடம்<br />//<br /><br />கேட்டிருக்கிறீர்களா அது என்ன வகை ஒயின் என்றுVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-10787925720469460332010-06-01T10:52:41.142-07:002010-06-01T10:52:41.142-07:00அருமையான பதிவு..அருமையான பதிவு..Anonymoushttps://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-43266289642857861282010-06-01T02:11:51.673-07:002010-06-01T02:11:51.673-07:00:) இன்னும் சில காலம் போகட்டும். தமிழ் பண்பாடு, கலா...:) இன்னும் சில காலம் போகட்டும். தமிழ் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் மறந்து போகும். சொல்ல முடியாத மாற்றங்கள் அப்படினு கூட கவிதை எழுதலாம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-75128676849737700542010-05-31T22:22:28.587-07:002010-05-31T22:22:28.587-07:00எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மே...எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். <br /> <br />இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-16675097505481198002010-05-31T20:02:58.455-07:002010-05-31T20:02:58.455-07:00:-):-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-37118019403404798232010-05-31T11:51:16.538-07:002010-05-31T11:51:16.538-07:00இதை இன்னும் விடவில்லையோ அங்கும் தொடங்கிவிட்டீர்களா...இதை இன்னும் விடவில்லையோ அங்கும் தொடங்கிவிட்டீர்களா ?பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-51717783930141627372010-05-31T11:31:30.584-07:002010-05-31T11:31:30.584-07:00@ பிரேமா மகள் said...
//மச்சான்னு சொல்லுங்க.... (உ...@ பிரேமா மகள் said...<br />//மச்சான்னு சொல்லுங்க.... (உங்களுக்குத்தான் அண்ணன்னா பிடிக்காதே....)//<br />//என்னதான் இருந்தாலும் அவன் பாகிஸ்தான்காரன் இல்லையா?//<br /><br />அதனால என்னங்க .. அவனும் மனுஷந்தானே!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-11469111272295887112010-05-31T09:08:42.689-07:002010-05-31T09:08:42.689-07:00சொல்ல முடியாத உணர்வுகளை எளிதாகச் சொல்லி விட்டீர்கள...சொல்ல முடியாத உணர்வுகளை எளிதாகச் சொல்லி விட்டீர்கள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-72332123146762696062010-05-31T07:37:23.516-07:002010-05-31T07:37:23.516-07:00//கண்ணகி said...
சீக்கிரமா ஊருக்கு வாங்க....//
ஏன...//கண்ணகி said...<br />சீக்கிரமா ஊருக்கு வாங்க....//<br /><br />ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-62649366842387384182010-05-31T06:53:16.067-07:002010-05-31T06:53:16.067-07:00வேதனைகள் எல்லாம் வெற்று காகிதங்களாக மாறுவதற்கு வெக...வேதனைகள் எல்லாம் வெற்று காகிதங்களாக மாறுவதற்கு வெகு நாட்கள் காத்து இருக்கவேண்டியது இல்லை.. உங்கள் வேதனைகள் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-23624618667485777582010-05-31T05:02:23.782-07:002010-05-31T05:02:23.782-07:00அடடா....எத்தனை ஏக்கங்கள்...சீக்கிரமா ஊருக்கு வாங்க...அடடா....எத்தனை ஏக்கங்கள்...சீக்கிரமா ஊருக்கு வாங்க....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4845864405360172473.post-54818610672395164232010-05-31T05:02:23.783-07:002010-05-31T05:02:23.783-07:00//எங்கேயோ படித்த மாதிரி இருக்கே//
சாமி சத்தியமா ...//எங்கேயோ படித்த மாதிரி இருக்கே//<br /><br /><br />சாமி சத்தியமா நாந்தான் எழுதினேன்..<br /><br /><br />மெய்யாலுமா?????????சரி நம்பிட்டேன்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com