Tuesday, January 12, 2010

சிறகுகள் விரியும் நேரம்....

யாரும் அற்ற சாலை-யில் காத்திருக்கிறது என் கனவுகள்.
உன் கோபத்தை மட்டுமாவது அனுப்பி வை
வண்ணம் பூசிக் கொள்ளும் என் கனவுகள்

1 comment:

ரோகிணிசிவா said...

வெறுக்கிறேன் என்றாவது சொல்!
அதற்காவது என்னை நினைத்தை
எண்ணி திளைகட்டும்
என் காதல் மனது !