Tuesday, January 12, 2010

உனக்காக

அந்திப் பொழுதுகளில் சுட சுட காத்திருக்கிறது தேநிரூம் நானும். உன் உதடு படிதழுக்காக...

ரம்யமான நேரங்களில் அர்த்தம் அற்று போகிறது நம் வீட்டு கடிகாரம்..

சுவர்கள் கூட சிவந்து போகிறது, உன் காதல் மொழியில் கொண்ட வெட்கத்தில்

1 comment:

ரோகிணிசிவா said...

தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி தானே
கொஞ்சியதோ !